நாராயணக்கோன் கூறுதல்
கொச்சகக் கலிப்பா:
சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு வானவொன்றைப்
சீரார் சிவக்கொழுந்தைத் தெள்ளமுதைச் செந்தேனைப்
பாராதி வான்பொருளைப் பஞ்சவுரு வானவொன்றைப்
பேரான விண்ணொளியைப் பேரின்ப வாரிதியை நேராக எந்நாளும் நெஞ்சிருத்தி வாழ்வேனே. | 11 | |
கண்ணுள் கருமணியைக் கற்பகத்தைக் காஞ்சனத்தைப் பெண்ணுருவப் பாதியனைப் பேசரிய முப்பொருளை விண்ணின் அமுதை விளக்கொளியை வெங்கதிரைத் தண்ணளியை யுள்ளில்வைத்துச் சாரூபஞ் சாருவனே. | 12 |
Comments
Post a Comment